Wednesday, December 3, 2008

தாம்பத்யக் கூத்து

தெர்மாக்கோல்

அட்டை மேல்

சிக்கலின்றி

ஊடுருவிச் செல்லும்

சூடான கத்தி போல

என்னுள்ளே

ஊடுருவ

எப்படியோ

உன்னை நான்

அனுமதித்தேன்

என் சொல்கிறாய்...

என் கணவா?

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

"சிந்தனை செய் மனமே...தினமும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இக்கரைக்கு அக்கரை பச்சை..